8:31 AM | Posted by
Tamil National Peoples Front
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான மாமனிதா் நடராஐா ரவிராஐ் அவா்கள் படுகொலை செய்யப்பட்ட ஐந்தாம் ஆண்டினை நினைவு கூரும் நிகழ்வு 07-12-2011 பிற்பகல் 2 மணி தொடக்கம் 4.00 மணிவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.நிகழ்வுக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவா் எட்வேட் ஆனந்தராஐா அவா்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் ஊடகவியலாளா்கள், மாணவா்கள், பொது மக்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா்கள் உட்பட பலா் கலந்து கொண்டு மாமனிதருக்கு வணக்கம் செலுத்தினா். நிகழ்வின் ஆரம்பத்தில் மாமனிதா் ரவிராஐ் அவா்களது திருவுருவப்படத்திற்கு யாழ் மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினா் திருமதி மரிய கொறற்ரி அவா்கள் அணிவித்து வைத்தார்.தொடா்ந்து ஈகச் சுடா் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.ஈகச் சுடா் ஏற்றும் நிகழ்வை தொடா்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. ரவிராஐ் அவா்களது ஞாபகார்த்தமாக கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட 13 ஊடகவியலாளா்களது குடும்பங்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து உதவித் தொகைகளை வழங்கப்பட்டது.திரு. எட்வேட் ஆனந்தராஐா அவா்களது தலைமை உரையினை தொடா்ந்து பரமேஸ்வரன், பொன்ராஐா, தயாபரன் ஆகியோரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உபதலைவருமான பத்மின சிதம்பரநாதன், ஆகியோரும் உரை நிகழ்த்தினா்.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
December
(6)
- நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெறும் கண்துடைப்பு - த...
- சர்வதேசத்தின் நலன்சார் போட்டியில் எம் முன்னுள்ள சவ...
- மாமனிதா் நடராஐா ரவிராஐ் அவா்கள் படுகொலை செய்யப்பட்...
- கனடா வாழவைப்போம் அமைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக...
- கூட்டமைப்பு - அரசு இடையிலான பேச்சுவார்த்தை சிறுபிள...
- சர்வதேசத்தின் நலன்சார் போட்டியில் இலங்கைத் தீவின் ...
-
▼
December
(6)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?





