9:23 PM | Posted by
Tamil National Peoples Front
அவர்கள் பயங்கரவாத போராட்ட பாதையை தெரிவு செய்தனர். அமெரிக்கா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் தமிழ் மக்களின் உரிமைகள் கரைந்து போன காரணத்தால்தான் விடுதலைப்புலிகள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது என அவர் தெரிவித்தார்.விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றதற்கு முதற்காரணம் என்ன என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தங்களுடைய உரிமைகள் கரைந்து போகின்றன என்று தமிழ் மக்கள் பெரிதும் விரக்தி அடைந்திருந்த நிலையில் தான் விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றனர் என அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையத்தில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.உலகம் முழுவதும் இடம்பெற்ற கிளர்ச்சிகளின் வரலாறுகளை நிபுணர்கள் பலர் ஆய்வு செய்துள்ளனர். அரசாங்கங்கள் போதுமான அளவில் பொறுப்புக்கூறும் கடமையை நிறைவேற்றத்தவறியதாலும் நல்லிணக்கத்தைக் காணத் தவறியதாலும் முடிவுற்ற கிளர்ச்சிகளில் 60 சதவீதமானவை மீண்டும் ஆரம்பித்துள்ளன என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.அதனால் தான் நாம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு ஆகியவற்றுக்கு குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.இந்த இடத்தில் விடுதலைப்புலிகள் ஏன் தோற்றம் பெற்றார்கள் என்பதற்கான காரணத்தை நாம் மறந்து விடக்கூடாது. தமிழ் மக்கள் தங்களின் உரிமைகள் எல்லாம் பறிக்கபடுகின்றன என்ற விரக்தியில் இருந்த போது தான் ஏதாவது ஒருவிதமான
பயங்கரவாத போராட்டம் தான் சிறந்த தெரிவாக அதற்கு இருக்க முடியும் என்று அவர்கள் கருதினார்கள்.
அமெரிக்கா விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றே பிரகடனம் செய்துள்ளதுடன் தனது நாட்டில் அதனை தடைசெய்தும் உள்ளது. இன்னும் அத்தடை நடைமுறையில் உள்ளது.
இவ்வாறான கிளர்ச்சிகள் தோன்றுவதற்கு அடிப்படையான காரணங்களையும் இவை தோன்றுவதற்கான மனக்குறைகளையும் கண்டறிந்து தீர்வு காண வேண்டியது அரசாங்கத்தின் முதற் கடமையாகும்.
அனைத்து பிரச்சினைகளுக்கும் நிலைத்து நிற்கக்கூடிய தீர்வு காணுவதன் மூலமே அனைத்து இலங்கையர்களும் சமாதானம் மற்றும் ஒற்றுமையுடனும் வாழும் நிலையை உருவாக்க முடியும்’ என்றும் பிளேக் தெரிவித்தார்.அதனால் தான் அமெரிக்கா தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை அரசாங்கம் நடத்தவேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்தார்.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
September
(31)
- உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மகாநாட்டை புறக்கணித்த ...
- வெலிக்கடை சிறையில் விலங்குடன் இருக்கும் சிறுநீரக ப...
- வட-கிழக்கு மாற்றுத் திறனாளிகள் புனர்வாழ்வுக்கு மூன...
- புத்திஜீவிகள் யார் என்று தெரியாத கூட்டமைப்பு முக்க...
- இலங்கைப்படையின் போற்குற்றத்திற்கு ஆசான் இந்திய அமை...
- இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி - இணைத்தலைமையின் நக...
- அன்பான எம் புலம்பெயர் தமிழீழ நெங்சங்களே, எம் உறவுக...
- எமது மக்களின் விடுதலைக்கு தமிழீழ இலட்சியத்திலிருந்...
- ஜெனீவாவில் திரண்டது தமிழர்படை! சித்தம் கலங்கியது ச...
- இறுதிக்கட்ட போரின்போது படையினரின் தாக்குதலால் பொது...
- யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில். கடந்த 17.09.20...
- இன்னும் துயிலுதியோ பள்ளி எழ மாட்டீரோ !
- தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தல...
- முள்ளிக்குளம் மக்களை வேறு இடத்தில் குடியேற்ற முயற்...
- நெதர்லாந்து நீதிமன்றத்தில் கொலைக்களம் வீடியோவைப்...
- தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையைப் பெற்றுக்கொடு...
- தமிழீழத் தேசியத் தலைவரின் மாமியாரும், நாட்டுப்ப...
- பொங்கு தமிழ் போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன - ஊ...
- 17-09-2011 அன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்ன...
- யூதர்களுக்கு டயஸ்போறா தமிழர்களுக்கு பொங்குதமிழ் – ...
- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளா் மகாநாடு...
- தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போதுதான் விடு...
- யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப...
- தழிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட...
- 06.09.2011 அன்று இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே 500...
- கிரிஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடாத்தப...
- சுயநிர்ணய உரிமை என்பது கூட்டமைப்பின் வெற்றுக் கோஷம...
- வலிவடக்குப் பகுதியில் 40 சதவீதமான நிலப்பரப்பு இன்ன...
- புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது தயாரிக்க...
- வடக்குக் கிழக்கில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும்...
- தனித்துவமான தேசம், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலேயே ...
-
▼
September
(31)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?