1:48 AM | Posted by
Tamil National Peoples Front
அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கரவெட்டியைச் சேர்ந்த அரசியல் கைதியின் மனைவி திருமதி சுமத்திரா தேவதாசன் என்பவர் யாழ் மாவட்டமூடாக மகிந்தவுக்கு மனு ஒன்றை நேற்று யாழ் மாவட்டச் செயலகத்தில் கையளித்திருந்த வேளை அங்கு சமூகமளித்த கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தழிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டால் மட்டுமே நல்லிணக்கம் சாத்தியமாகும். இவ்வாறு முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்தநாட்டில் யுத்தம் நிறைவடைந்து விட்டது, ஜனநாயகம் மலர்ந்து விட்டது என்றால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், காணாமல்போனோருக்கான தீர்வொன்று வழங்கப்படவேண்டும். இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுடைய மனங்களை வென்றெடுக்க அரசாங்கத்தினால் முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.காணாமல் போனோர் தினம் இன்று திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்னால் கூடிய காணாமல் போனோரின் உறவினர்கள் தமது உறவினர்களின் விடுதலையை வலியுறுத்தி மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இங்கு மேலும் அவர் கருத்துரைக்கையில், யுத்தம் முடிந்து விட்டது, நாட்டில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டது என்றெல்லாம் அரசு பிதற்றிக் கொள்கிறது. ஆனால் இன்று வரைக்கும் காணாமல்போனோரிற்க்கு, கைதுசெய்யப்பட்டோரிற்க்கு எந்தவிதமான தீர்வு கிடைக்கவில்லை.காரணம் அவர்கள் அனைவரும் தமிழர்களாக இருப்பது மட்டுமே, அரசு தமிழரை எந்த நிலையில் வைத்திருக்கின்றது என்பதை இந்த ஒரு விடயத்திலிருந்து நாம் நன்றாக அறிந்து கொள்ளமுடியும்.ஜே.வி.பி கிளர்ச்சியாளர்களை எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்த அரசாங்கம் இன்று தமிழர்களை மட்டும் இன்னும் அடைத்து வைத்து சித்திரவதைப்படுத்துகின்றது. இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவது கிடையாது.இந்நிலையில்தான் அண்மையில் டில்லியில் நடைபெற்ற தமிழ்கட்சிகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையில் 7முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்த காணாமல் போனோர் மற்றும் கைதிகளின் பிரச்சினை இடம்பெற்றிருக்கின்றது.இது ஒரு கட்சியினுடைய கருத்துக் கிடையாது. இது ஒரு இனத்தின் கருத்து, எதிர்பார்ப்பு என்றார். இதன்போது காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
September
(31)
- உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மகாநாட்டை புறக்கணித்த ...
- வெலிக்கடை சிறையில் விலங்குடன் இருக்கும் சிறுநீரக ப...
- வட-கிழக்கு மாற்றுத் திறனாளிகள் புனர்வாழ்வுக்கு மூன...
- புத்திஜீவிகள் யார் என்று தெரியாத கூட்டமைப்பு முக்க...
- இலங்கைப்படையின் போற்குற்றத்திற்கு ஆசான் இந்திய அமை...
- இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி - இணைத்தலைமையின் நக...
- அன்பான எம் புலம்பெயர் தமிழீழ நெங்சங்களே, எம் உறவுக...
- எமது மக்களின் விடுதலைக்கு தமிழீழ இலட்சியத்திலிருந்...
- ஜெனீவாவில் திரண்டது தமிழர்படை! சித்தம் கலங்கியது ச...
- இறுதிக்கட்ட போரின்போது படையினரின் தாக்குதலால் பொது...
- யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில். கடந்த 17.09.20...
- இன்னும் துயிலுதியோ பள்ளி எழ மாட்டீரோ !
- தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தல...
- முள்ளிக்குளம் மக்களை வேறு இடத்தில் குடியேற்ற முயற்...
- நெதர்லாந்து நீதிமன்றத்தில் கொலைக்களம் வீடியோவைப்...
- தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையைப் பெற்றுக்கொடு...
- தமிழீழத் தேசியத் தலைவரின் மாமியாரும், நாட்டுப்ப...
- பொங்கு தமிழ் போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன - ஊ...
- 17-09-2011 அன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்ன...
- யூதர்களுக்கு டயஸ்போறா தமிழர்களுக்கு பொங்குதமிழ் – ...
- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளா் மகாநாடு...
- தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போதுதான் விடு...
- யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப...
- தழிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட...
- 06.09.2011 அன்று இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே 500...
- கிரிஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடாத்தப...
- சுயநிர்ணய உரிமை என்பது கூட்டமைப்பின் வெற்றுக் கோஷம...
- வலிவடக்குப் பகுதியில் 40 சதவீதமான நிலப்பரப்பு இன்ன...
- புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது தயாரிக்க...
- வடக்குக் கிழக்கில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும்...
- தனித்துவமான தேசம், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலேயே ...
-
▼
September
(31)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?
