பொங்கு தமிழ் போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன - ஊடகவியலாளர்கள் 





















பிரஸ்தாப ஊடகவியலாளர்கள் இருவரும் காணொளி மூலமாக தெளிவாக எடுத்துரைக்கின்ற விளக்கங்கள் பற்றி பாருங்கள்.ஜெனிவாவில் நாளை 19.09.2011  திங்கட்கிழமை புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்படவுள்ள பொங்கு தமிழ் போராட்டம் பற்றிய நோக்கம், தேவைகள் குறித்து ஊடகவியலாளர்களான கனகரவி அவர்களும், சண் தவராசா அவர்களும் விளக்குகின்றார்கள்.பலநாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நாளைய போராட்டத்தில் பங்குகொள்வது அவசியமாகும்.ஐ.நா.சபை முன்றலில் முற்றுகையிடப் போகும் பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு அனைத்து ஜரோப்பிய தமிழ் மக்களையும் அணி அணியாக திரளுமாறு தமிழக தலைவர்களும் தமிழ் உணர்வாளர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.


Powered By: TNPF

பார்வை