கனடா வாழ வைப்போம் அமைப்பினர் சிறீலங்கா அரசபடையினர் மேற்கொண்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்பு போரில் அங்கங்களை இழந்தவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது உதவி வழங்கல் திட்டத்தின் அடுத்த கட்டமாக, தமது அவையவங்களை இழந்தவர்களுக்கும், உடற் பாகங்கள் இயங்காமல் போனவர்களுக்கும் மற்றும் கைம் பெண்களுக்கும் அத்துடன் போரின் வடுக்களைச் சுமந்த முன்னாள் போராளிகளுக்கும் என்று பாதிக்கப்பட்ட பதினோரு உறவுகளுக்கு உதவிகள் வழங்கப் பட்டுள்ளது இவ்வாறாக தொடர்ச்சியாக மனித நேயப் பணியினை மேற்கொண்டு வரும் கனடா வாழவைப்போம் அமைப்பினர் மேலும் பல மனித நேயத்திட்டங்களை மேற்கொள்ள முயன்று வருகின்றனர்.எம் உறவுகாக்க கனடா வாழ வைப்போம் அமைப்புடன் உங்கள் கரங்களை இறுகப் பற்றிநிக்குமாறு கனடா வாழவைப்போம் அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள்.






Powered By: TNPF

பார்வை