9:13 AM | Posted by
Tamil National Peoples Front
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமெரிக்க பயணத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு வழங்க வேண்டும்! என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமெரிக்க பயணத்தை வைத்து தினமும் பல செய்திகளை காண்கிறோம்.இந்தியாவிற்கு பல தடவை அழைக்கப்பட்ட அல்லது இந்தியாவிற்கு பல தடவை சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்க கனடா போன்ற நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்கிறதுஇ அந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கு சிங்கள அரசின் கொடிய பிடியிலிருந்து விடுதலை கிடைக்கஇ தமிழீழ மக்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி வலியுறுத்தப்படும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைபிட்கு தமிழீழ மக்கள் ஆதரவு இருக்கும்.அதே நேரத்தில் நாம் ஒரு அரசியல் நிகழ்வை மறந்து விட கூடாது.முள்ளிவாய்காலில் நடைபெற்ற போர் குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை குழு, சிறி லங்காவில் போர் குற்றங்கள் நடந்தது என்று ஒரு அறிக்கையை சமர்பித்தது. இந்த நேரதில் அண்மையில் நடைபெற்ற ஒரு போரின் முடிவில், செயப்பட்ட ஒரு விசாரணை கொமிசன் பற்றி நாம் சித்தித்து பார்க்கவேண்டிய நேரமிது.தாய் தமிழீழத்தில் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் பாலஸ்தீனத்தின் காசா பிரதேசத்தில் இஸ்ரேல் ராணுவத்தால் டிசம்பர் 27,2008 யில் அரம்பமாகி 18 ஜனவரி 2009யில் முடிவுற்ற யுத்தத்தில் பல்லாயிரம் மக்கள் இறந்தார்கள்.18 ஜனவரி 2009யில் காசா பிரதேசத்தில் அமைந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடத்தின் மேல் போடப்பட்ட குண்டிற்கு பிறகு பல நாடுகளின் கண்டனங்களுக்கு பின் அந்த போர் ஒரு முடிவிற்கு வந்தது .எமது தாயகத்தில் எவ்வாறு கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெற்றதோ, அதே போல் காசா பிரதேசத்திலும் இஸ்ரேல் நாட்டின் தரை படைகளாலும், வான்படைகளாலும் போர் சட்டங்களை மீறி தடை செய்யப்பட ஆயுதங்கள்இ போச்பெரௌஸ் கூண்டுகள் பாவித்து ஒரு மாபெரும் மனித பேரவலத்தை ஏற்படுத்தி ஆயிரத்திற்கு மேற்பட்ட பெரியவர்கள், குழந்தைகள் என்று பார்க்காமல் படுகொலை செயப்பட்டார்கள்.இந்த போரின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பின்; வேண்டு கோளுக்கு இணங்க தென் ஆப்பிரிக்கவை சேர்த்த நீதவான் திரு Richard Goldstone தலைமையில் காசா பிரதேசத்தில் நடைபெற்ற போரில் நடந்த குற்றங்களுக்கு ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணையின் முடிவில் காசா பிரதேசத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அமைப்பு ஹமாஸ் ஆகியோரால் போர் குற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையை கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் விசாரிக்கப்படலாம் என்று இந்த நீதவான் தனது அறிக்கையில் வெளியிட்டார். இந்த அறிகையைஇ குற்றசட்டை இஸ்ரேல் ராணுவ மந்திரியும்இ பிரதம மந்திரியும் கடுமையாக நிராகரித்தனர்.அப்படி இருந்தும் ஐக்கிய நாடுகள் சபையில் பல நாடுகளின் ஆதரவை பெற்ற பாலஸ்தீனர்கள் இந்த விசாரணை முன்னகர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.இஸ்ரேல் செய்வதறியாது நின்ற போது அவர்களுக்கு துணையாக வந்து நின்றது அமெரிக்க. இதே அமெரிக்காவின் தலைவராக திரு பாரக் ஒபாமா பல அராபிய நாடுகளுக்கு விஜயம் செய்த போது பாலஸ்தீனம் என்ற நாடு விரைவில் உருவாக அமெரிக்க அத்தனையும் செய்யும் என்று வலியுறுத்தி இருந்தார். அதே அமெரிக்க அதிபர் இந்த விடயத்தில் தலையிட்டு பாலஸ்தீன நிர்வாக கட்டமைப்பின் தலைவர் திரு Mahmoud Abbasயை தொடர்பு கொண்டு திரு Richard Goldstone யின் அறிக்கையை தற்போதைக்கு தள்ளி வைக்கும் படியும்இ இந்த அறிக்கை பாலஸ்தீனம்- இஸ்ரேல் பேச்சவார்த்தைக்கு தடையாக இருக்கும் என்றும் பாலஸ்தீனம் என்ற நாடு உறவாக தாம் உதவ முடியும் என்ற நம்பிக்கைகளை கொடுத்து பாலஸ்தீன தலைவர் திரு ahmoud Abbas மூலமாக அந்த அறிக்கையை முறம் தள்ளி வைத்தார்கள்.அதன் பின் பாலஸ்தீனர்களும் மிகவும் நம்பிகையுடன் இருத்த நேரத்தில் இஸ்ரேல் பாலஸ்தீன பிரதேசங்களில் தமது காலணிகளை உருவாக்கும் செயல்திட்டங்களை தொடர்ந்தார்கள். பாலஸ்தீனம் என்ற நாட்டின் உருவாக்கத்தில் நம்பிக்கை அற்ற நிலையில் பாலஸ்தீன தலைவர் ஐக்கிய நாடுகள் சபையில் தமக்கு இருந்த ஆதரவு மூலமாக ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற முற்பட்டார். அமெரிக்க, பிரான்சுஇ பிரித்தானிய போன்ற நாடுகள் இவரின் முயற்சிக்கு தடையாக, இப்போது வேண்டாம்இ இப்படியான அங்கீகாராம் நீண்டகால அமைதிக்கு பங்கமாக இருக்கும் என்றும், இஸ்ரேல் உடன் பேச்சுவார்த்தை மூலமே பாலஸ்தீன நாட்டின் அங்கிகாரம் வர வேண்டும் என்று மிக முக்கியமாக அமெரிக்க வலியுறுத்தியது.அந்த நேரத்திலும் கூட பாதுகாப்பு சபையில் இருக்கும் நாடுகளில்,முக்கியமாக அமெரிக்காவின் மேல் நம்பிக்கை அற்ற நிலையில் திரு மொதமேது அப்பாஸ் பாலஸ்தீன நாட்டின் உருவாக்கத்தின் முக்கியதுவத்தை ஐக்கிய நாடு சபையில் 193 நாடுகளின் முன்னிலையில் வலியுறுத்தி தமது அங்கத்துவத்தை வலியுறித்தினார்.ஆனால் அவர் முயற்சிக்கு தடையாக பாதுகாப்பு சபையில் அமெரிக்காவே நிற்கிறதுஇ அதை அடுத்து பாரிசை தலைமை பீடமாக இயங்கும் UNESCO வில் பாலஸ்தின் நாட்டுக்குரிய அங்கத்துவத்தை பெறுவதற்கு அமெரிக்காவே தடையாக இருந்தது.இந்த விஷத்தை இந்த நேரத்தில் எழுதுவதற்கான காரணம், நாமும் இவ்வாறான வலை பின்னலில், நம்பிக்கை ஊட்டலில் நாமும் சிக்கி விட கூடாது என்பதே.சர்வேதேச அதிகாரவர்க்க நாடுகள் பிற மக்களின் நலன்களுக்கு முன்னதாக தமது நாட்டு நலன்னிலையே முக்கிய கவனம் செலுத்துவார்கள். பூலோக அரசியல், பூலோக நலன்கள் கொண்டு தமது நாட்டு நலன்களே முக்கியமாக இவர்கள் பார்ப்பார்கள்.பேச்சுவார்த்தை பொறிக்குள் சிக்காதிருக்க முழுமையான அரசியல் தீர்வை முன்வையுங்கள் என்பதையே கூட்டமைப்பிடம் தமிழீழ மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.அதே போல் நாமும் எமக்கு நீதிஇ எமது நீண்டகால நிரந்தர அமைதி வாழ்க்கைகான நலன் கருதியே எமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். இதையே நாம் எமது அரசியல் தலைவர்களிடம் நாம் எதிர்பார்க்கிறோம்.எமது தாயகம் - தேசியம்- தன்னாட்சிக்கு பாதகம் இல்லாமல் செயல்படுபவர்களுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும்.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
November
(56)
- தமிழரசுக் கட்சியினால் புனையப்பட்ட கூட்டமைப்பின் கட...
- போர்க்குற்றத்தோடு இனப்படுகொலையையும் அம்பலப்படுத்த ...
- சுயநிர்ணயமா? அதிகாரப்பகிர்வா? தமிழ் மக்கள் எதனைத் ...
- இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு சாத்தியமா? (ஆய்...
- இன்றைய சர்வதேச அரசியல் சூழ் நிலையில் தமிழ் மக்களின...
- வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு ஜனாதிபதிகளே காரணம் !
- கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித ...
- கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் மைல்கல் கடந்த தாயகம்...
- திருமுறிகண்டியில் மீள்குடியேறியுள்ள மக்கள் உரிய ஆவ...
- வன்னியில் தொடரும் மழையினால் மீள்குடியேறியுள்ள மக்க...
- படைகாவலரண்கள் அகற்றப்பாடாமல் முகாம்மாலையில் மக்கள்...
- கிளி கரைச்சி பிரதேசத்தில் காணமல் போனர்கள் 2841 பேர் !
- செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சி...
- வடக்கில் தென்னிலங்கை கடல்தொழிலாளர்களின் நடவடிக்கை ...
- திருமுறிகண்டி பிரதேச மக்களை காட்டிற்குள் குடியேற்ற...
- தமிழர் தாயக பூமி வடக்கு கிழக்கு இல்லையாம்-தமிழீழ ம...
- முல்லைத்தீவில் தொடரும் நிலஅபகரிப்பு !
- இந்திய அரசால் வழங்கப்படவுள்ள பத்தாயிரம் மிதிவண்டிக...
- தமிழ் தேசியத்தின் அடையாளம் தந்தை செல்வாவின் சிலை உ...
- தமிழீழ மக்களுக்கு என்ன நடக்கப்போகிறது ?
- தமிழ்மக்களின் தேசியஎழுச்சியை எந்த சக்தியாலும் மழுங...
- வன்னியில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்உணவ...
- தமிழ் தேசிய கூட்டமைப்பை அமெரிக்க அழைத்தது எதற்காக?...
- வடக்கு கிழக்கு பிரச்சனைகள் தொடர்பில் ஹிலாரிகிளிண்ட...
- தமிழ் சிங்கள பாடசாலைகளை இணைத்து வெலிஓயா கல்விக்கோட...
- தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பன்னாடு...
- மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவை அமைப்பதற்கு இந்தி...
- யாழில் முச்சக்கரவண்டியினை இடித்துவிட்டு தப்பிசெல்ல...
- யாழ் பல்கலை. மாணவர் ஒன்றிய தலைவர் மீதான தாக்குதலை ...
- போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா வாழவைப்போம் அ...
- வன்னி தொண்டர் ஆசிரியர்கள்நியமத்தில் புறக்கணிப்பு !
- ஊடகவியலாளர் நிமலராஜனின் 11வது நினைவு தினம் யாழில் ...
- மன்னார் கடலில் இரண்டாம் கட்ட எண்ணைஅகழ்வுஆராச்சியில...
- இந்தியப்படையினரால் யாழ்ப்பாணத்தில் படுகொலைசெய்யப்ப...
- மாணவன் தாக்கப்பட்டதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப...
- தமிழ் தேசியக் கூட்டமைப்பினா் நடத்திய போராட்டத்தில்...
- முல்லைத்தீவில் மக்களுக்கு வழங்கப்பட்ட விவசாயஉபகரணங...
- மாணவன் மீதானதாக்குதல் ஜனநாயகபண்புகளை கேலிக்கூத்தாக...
- வெலிஓயா சிங்களபிரதேசம் முல்லைமாவட்டத்துடன் இணைப்பு !
- தமிழ் மாணவர் சமூகம் மீதான காட்டுமிராண்டிதனமான தாக்...
- யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட...
- தவபாலன் தாக்கப்பட்டதற்கு ஜக்கியராச்சியதமிழ்இளையோர்...
- யாழில் படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாணவர...
- தமிழ்தேசியத்திற்கான குரலை அடக்கும் அரசின் தொடர்ச்ச...
- யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்ததலைவர் மீது தாக்கு...
- இலட்சியத்திலிருந்து திசைதிருப்ப புதிய பிரச்சினைகளை...
- வன்னியில் புனரமைப்புச் செய்யப்படாத 79 பாடசாலைகள் !
- வன்னியில்தொடங்கியுள்ள பருவமழையினால் மீள்குடியேற்றி...
- முறிகண்டி மக்கள் சொந்த இடங்களில்குடியேறமுடியாது !
- யாழில் வாக்களராக பதிவுசெய்யாதவர்கள் பதிவு செய்யவேண...
- விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இல்லாத பாலியல் பல...
- ராஜீவ்காந்தி நிகழ்த்திய போர் குற்றங்களை எடுத்துகாட...
- அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்தாயகத்தில் காலூன்றத...
- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சிங்களவர் உய...
- இந்தியாவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்ட...
- பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு வெற்றிகிடைத்துள்ளது !
-
▼
November
(56)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?