வடக்கில் தமிழர் தாயக கடற்பரப்பில் கடலட்டை சங்கு பிடிப்பதாககூறி தென்னிலங்கை யினை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் வடமராட்சிகிழக்கில் படையெடுத்துள்ளதால் அங்குள்ள தமிழ் கடல்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடலட்டைமற்றும் சங்குபிடிப்பதற்காக ஒட்சிசன் சிலிண்டர்கள் சகிதம் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதால் வடமராட்சி கிழக்கு கடல்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.வடக்கில் வடமராட்சி,புங்குடுதீவு,முல்லைத்தீவு,போன்ற கடற்பரப்பில் தென்னிலங்கை கடல்தொழிலாளர்களின் படையெடுப்பினால் தமிழ்கடல்தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered By: TNPF

பார்வை